கவிதை - சிவசேகரன்




கடவுளர்கள் பூமிக்கு

ஒருவர் பின் ஒருவராக

வருகிறார்கள்

வசிக்கிறார்கள்

வளர்கிறார்கள்

கொடுக்கிறார்கள்


ஒருவர் பின் ஒருவராக

வருகிறார்கள்

வணங்குகிறார்கள்

வாங்குகிறார்கள்

வளர்கிறார்கள்

மனிதர்கள்


அதோ 

இன்னொரு கடவுள் 

இறங்கி வருகிறார்

இன்னொரு ரூபத்தில்


அவரின் முன்னால்

இன்னொரு வரிசை 

வருகிறது

வளர்கிறது

00


06.00pm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்